google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: என் எழுத்துக்கள் எப்படியிருக்குமோ?

Thursday, May 03, 2012

என் எழுத்துக்கள் எப்படியிருக்குமோ?



உண்ணும்போதும்
தலை நிமிர்த்தே இருக்கும்
பாரதியின் தலை என்று   
படித்த ஞாபகம்

அப்படித்தான் நானும்
தலை குனியாமல்
சாப்பிட்டேன்
நெஞ்சிலும் சட்டையிலும்
நாலு பருக்கைகள்
கொட்டியதுதான் மிச்சம் 
***************************
காணொளி-பாரதி மீண்டும் வந்தால் 

 Thanks-YouTube-Published on Apr 5, 2012 by rajasekarmfc

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1