google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: சொல்லில் சுத்தமில்லை எனில்

Thursday, May 10, 2012

சொல்லில் சுத்தமில்லை எனில்




ராட்டினம்போல்
மேலும் கீழும்
போய்கொண்டிருக்கிறது
வாழ்க்கையும் எழுத்தும்
வசை பாடுவதில்
என்ன இருக்கு?

வாழ்வியத்தையும் 
வாழ்வாதாரத்தை
ஒரு வரியில் சொன்ன 
ஒளவையாரைவிட...
இரண்டு வரிகளில்
இயம்பிய வள்ளுவரைவிட...
இவ்வையகத்தில்
யார்தான் பெரிய கவி?

காளான் போல் 
முளைப்பதும்
கானாமல் போவதும்தான்
தமிழுக்கு செய்யும் தொண்டா?
கணக்கற்ற நூல்களை
படிக்கவேன்டாமா?
காலத்தை வெல்லும் கவிதை
படைக்கவேன்டாமா? 
 
சொல்லில் 
சுத்தமில்லை எனில்
செல்லரிக்க செய்யும்
காலக்கரையான்கள்  
************************
காணொளி-பாரதிதாசன்..


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1