நோய் உன்னை
தின்றுகொண்டிருந்தபோது...
மரணத்தை அறிந்து கொண்டாய்
படும் துயர் போதுமென்று
மரணத்தை எற்றுக்கொண்டாய்...
உயிரோடு வதைபடுவதைவிட
மண்ணோடு புதைவதே மேலென்று....
எல்லோரும் அழுதார்கள்
அன்று நான்மட்டும் அழவில்லை
ஆனாலும் அழுதுகொண்டிருக்கிறேன்
தினம் தினம் இன்றுவரை....
அன்னையே!
இன்றுமட்டுமல்ல
என்றும் எனக்கு
அன்னையர் தினம்தான்
தினமும் என் அன்னையின் தினமே!
********************************************************************
காணொளி-அன்னையை போல் ஒரு தெய்வமில்லை..........
********************************************************************
காணொளி-அன்னையை போல் ஒரு தெய்வமில்லை..........
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |