கடைக்காரனையும்
கொலை செய்துவிட்டு
நூறு பவுன் நகைகளையும்
கொள்ளையடித்து விட்டு
உரசிப்பார்த்தான் கொலைகாரன்
ஆறு பவுன்தான் தங்க நகையாம்
அத்தனையும் போலிகளாம்
தாய்குலமே! நீ
இவ்வளவு நகைகள்
எந்த கடையில் வாங்கினாய்?
அத்தனையும்
உரசிப்பார்த்தாயா?
அத்தனையும்
உரசிப்பார்த்தாயா?
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |