google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: எந்த கடையில் வாங்கினாய்?

Monday, May 14, 2012

எந்த கடையில் வாங்கினாய்?


கடைக்காரனையும் 
கொலை  செய்துவிட்டு 
நூறு பவுன் நகைகளையும் 
கொள்ளையடித்து விட்டு  
உரசிப்பார்த்தான் கொலைகாரன் 
ஆறு பவுன்தான் தங்க நகையாம் 
அத்தனையும்  போலிகளாம்

தாய்குலமே! நீ 
இவ்வளவு நகைகள்
எந்த  கடையில் வாங்கினாய்? 

அத்தனையும்  
உரசிப்பார்த்தாயா?


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1