google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: நிரம்பிவிட்டது சிறை

Monday, May 14, 2012

நிரம்பிவிட்டது சிறை



இந்தியச் சிறைகள்
நிரம்பிவிட்டனவாம்
இனியோருவருக்கு
இடமில்லை அங்கே

அதனாலே...

அரசியல்வாதிகளே!
சிறை நிரப்பும் போராட்டம்
திட்டம் ஏதும்மிருந்தால்
தள்ளிவையுங்கள்....  

கொலைகாரர்கள்
கொள்ளைக்காரர்கள்
மறு அறிவிப்பு வரும்வரை
சின்னதோ பெரிசோ
சதிவேலைகளை
விட்டுவிடுங்கள்....  

இந்த மடாதிபதிகளின்
மண்டை உடையும் சண்டை
சாமரம்வீசும் செருப்பு... 
யாராவது சொல்லுங்களேன்
நிரம்பிவிட்டது சிறை என்று....

அடுத்து கைதாகி வருபவர்கள் 
ஆங்கிலேயர் செய்ததுபோல்
அந்தமான் சிறைக்குத்தான்
அனுப்பப்படுவீர்கள்    
*******************************
காணொளி-சிரிப்பு வருது.......... 

Thanks-YouTube




இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1