நிரம்பிவிட்டனவாம்
இனியோருவருக்கு
இடமில்லை அங்கே
அதனாலே...
அரசியல்வாதிகளே!
சிறை நிரப்பும் போராட்டம்
திட்டம் ஏதும்மிருந்தால்
தள்ளிவையுங்கள்....
கொலைகாரர்கள்
கொள்ளைக்காரர்கள்
மறு அறிவிப்பு வரும்வரை
சின்னதோ பெரிசோ
சதிவேலைகளை
விட்டுவிடுங்கள்....
இந்த மடாதிபதிகளின்
மண்டை உடையும் சண்டை
சாமரம்வீசும் செருப்பு...
யாராவது சொல்லுங்களேன்
நிரம்பிவிட்டது சிறை என்று....
Thanks-YouTube
அடுத்து கைதாகி வருபவர்கள்
ஆங்கிலேயர் செய்ததுபோல்
அந்தமான் சிறைக்குத்தான்
அனுப்பப்படுவீர்கள்
*******************************
காணொளி-சிரிப்பு வருது.......... Thanks-YouTube
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |