ரோமியோ ஜூலியட் கதை
காலம்தொட்டு இருந்தது...
ஷேக்ஸ்பியர் என்ற
சிற்பி
நாடகமாக செதுக்கியபோது
அனைவர் இதயங்களிலும்
அணையாத தீபமானது.....
இரண்டு இதயங்களும்
இனைய நினைத்தபோது
குறுக்கே நின்றது குடும்பச்சண்டை...
அதனாலே ஒரு பாதிரியார்
அவளுக்கு கொடுத்தார் மயக்கமருந்தை...
கல்லறைக்கு வருவான் காதலன்
அழைத்து செல்வான் உன்னை என்று.
அது தெரியாத ரோமியோவோ .
இறந்துவிட்டால் காதலியென்று....
அருந்திவிட்டான் விஷத்தை
அவள் கல்லறைமீதே
விட்டுவிட்டான் உயிரை...
மயக்கம் தெளிந்த அவளோ
இறந்த காதலன் மடிமீதே
இறந்துபோனாள் விதியென்று...
இது தெரிந்த கதைதானே
என்று சொல்லும் நண்பர்களே..
எனக்குமட்டுமே தெரிந்த
கதையல்ல....உண்மை
கதையல்ல....உண்மை
நான் வளர்ந்த ஊரில் நடந்த நிஜம
அவர்கள் இருவரும் காதலர்கள்
இருவர் இதயங்களும் இணைந்து.....
உச்சகட்டமும் முடிந்தது
அவளுக்கு கரு வளர்ந்தது
அழுது புலம்பினாள் அவள்.
ஆனால் அவனோ....
அழித்துவிடு கருவை
அனுமதி வாங்குகிறேன் வீட்டில்
அப்புறம் செய்கிறேன் திருமணம்
அழித்துவிடு நீ கருவை
அழித்துவிடு நீ கருவை
அதற்கும் மருந்து தருகிறேன்
வஞ்ஜகமாய் உரைத்த அவனோ
வஞ்ஜகமாய் உரைத்த அவனோ
நஞ்சைக்கொடுத்தான் அருந்த
கருவை கலைக்கும் மருந்து என்று
உயிரை குடிக்கும் விஷத்தை
கருவை கலைக்கும் மருந்து என்று
உயிரை குடிக்கும் விஷத்தை
அருந்த கொடுத்தான் அவளுக்கு.
அருந்திய அவளும்
அழிந்தேபோனாள் அன்று....
அரசல் புரசலாக அன்றே
அந்த கதையும் புகைந்தது...
புகைந்ததொடு நின்றது
புகைந்ததொடு நின்றது
பணம் புதைத்துவிட்டது
இதுதான் காதல் ரகசியமா?
ரகசிய காதலின் லட்சணமா?
இதுதான் காதல் ரகசியமா?
ரகசிய காதலின் லட்சணமா?
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |