google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: அன்பே அமுதா!

Tuesday, May 08, 2012

அன்பே அமுதா!




அன்பே அமுதா!
உன் ஆருயிர் காதலன்
அன்புடன் எழுதுவது....
அன்று....
திருப்பாற்கடலை   
கடைந்தபோது
கிடைத்த நீ
எல்லோருக்கும்
விலையில்லாமல்...
இன்று டா.....க் கடையில்
விலை கொடுத்து உன்னை
வாங்கவேண்டியுள்ளது
கிடைக்கும் காசை
வீட்டில் கொடுக்காமல்
உன்னிடம் கொடுத்துவிட்டு….
உளறிக்கொண்டு இருக்கிறேன்

இப்படிக்கு
உன் உயிர் காதலன்
இந்திய திருநாட்டின்
ஒரு ஏழை ‘குடிமகன்!
(கட்டிங்-க்கு கையேந்தும்
அன்பரே...அமுதத்தை     
அவர்கள் குடித்துவிட்டார்கள்
ஆதிசேஷன் கக்கிய
விஷத்தைத்தான்
விற்றுக் கொண்டிருக்கிறார்கள்)  
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1