கவிதை பிறந்தது
வாசித்த அவளோ
பிடித்திருக்கு
உன் கவிதைகளை...
உன்னையல்ல
என்று போனாளே!
எழுதிய கவிதைகள்
சிரித்தன
என்னைப்பார்த்து!
இனி எழுதுவேனோ
கவிதைகள்
யாரைப்பார்த்து?
இதயம்தான் போனதே
கீறல்விட்டு!
Unperai sollum - flute - Angadi theru by Let Music Rules The World
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
|
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
|