நம்பிக்கையை
என் நெஞ்சில்
நட்டிவைத்தவள் நீ
வாழ்க்கை என்னை
விரட்டியபோது
வாரியெடுத்து
அனைத்துக்கொண்டவள்
பிறந்தேன் வளர்ந்தேன்
அன்னை மடியினிலே
வாழ்ந்தேன் வாழ்கிறேன்
வாழ்வேன் என்றும்
வசந்தமே! உந்தன்
அன்பு மடியினிலே
மாற்றம் பல தந்து வாழ்வில்
ஏற்றம் பல செய்தவளே மனைவி என்று வந்தவளே!
மடிவேன் உன் மடிமீதே
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |