காட்டு மிருகங்களை
வெட்டி வீழ்த்தி
காட்டு மரங்களை
வெட்டி கடத்தி
காட்டுக்குள் ஒருவன் இருந்தான்
அவனோ ஏழைகளுக்கு
என்றும் உதவினான்
அவனையெல்லாம்
அழித்து விட்டோம்
அன்பர்களே!நண்பர்களே!
அவனைவிட மோசமாக
நாட்டு மனிதர்களை
நயவஞ்சகாமாய் பேசி
நல்லதோர் மனிதராய் வாழும்
இந்தா காட்டு மிருகம்
நாட்டுக்கு தேவையா?
நல்லோர்களே சிந்திப்பீர்!
நாடு வளம்பெற
நல்லதோர் முடிவு செய்வீர்!
எங்கிருக்கும் கர்நாடகாவே
எழுச்சிகொண்டு வரும்போது
இங்கிருக்கும் தமிழகமே
என்ன செய்யப்போகிறாய்?
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |