google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: அருகம்புல்

Friday, June 29, 2012

அருகம்புல்


ஒரு இனத்தை
அழித்துவிட்டதாய்
இறுமாப்பு கொள்ளாதே!  

உன் வீட்டு முற்றத்தை
உற்றுப்பார்
அங்கே முளைத்திருக்கும்
ஒரு அருகம்புல்.

அது புல் அல்ல!

அதற்குண்டு
உன் இனத்தை
கருவறுக்கும் தில்

அது வளர்வது
என் இனம்
சிந்திய இரத்தத்தில்.....  
****************************
காணொளி-அச்சம் என்பது மடமையடா 


Thanks-YouTube-Uploaded by on Oct 30, 2011



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1