ஒரு
இனத்தை
அழித்துவிட்டதாய்
இறுமாப்பு
கொள்ளாதே!
உன்
வீட்டு முற்றத்தை
உற்றுப்பார்
அங்கே
முளைத்திருக்கும்
ஒரு அருகம்புல்.
அது புல்
அல்ல!
அதற்குண்டு
உன்
இனத்தை
கருவறுக்கும்
தில்
அது
வளர்வது
என் இனம்
சிந்திய
இரத்தத்தில்.....
****************************
காணொளி-அச்சம் என்பது மடமையடா
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |