இவர்கள்
நடைபாதை
பிணங்களல்ல!
கால்கள் வலிக்க
நடந்து
காண்போரிடம்
கையேந்தி
கிடைத்த காசில்
டாஸ்மாக் மருந்து
கடையில்
மருந்து வாங்கி
அருந்திவிட்டு
அலுப்பு தீர
உறங்கும்
சென்னை
வாசிகள்தான்
இந்த நாட்டின்
“குடி”மகன்கள்
டாஸ்மாக்கே! நீ
மதுக்கடையா?
மருந்துக்கடையா?
சிறிது நேரம் தூங்கவைக்கும்
சித்த மருத்துவரா?
நிரந்தரமாக தூங்கச்செயும்
எமலோக தூதுவரா?
மருந்துக்கடையா?
சிறிது நேரம் தூங்கவைக்கும்
சித்த மருத்துவரா?
நிரந்தரமாக தூங்கச்செயும்
எமலோக தூதுவரா?
***********************************
காணொளி:நாளைமுதல் குடிக்க மாட்டேன் Thanks-YouTube
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |