எழுதுகோலால்
எல்லோரையும்
குத்திக்கொண்டிருந்தேன்
எனக்கு
வலி தெரியவில்லை
ஒருநாள்....
என் கண்ணையே
குத்திக்கொண்டேன்
வலியால்
துடித்துபோனேன்
அப்போதுதான்
தெரிந்துகொண்டேன்
அதன் கூர்மை
என்னவென்று?
ஆனாலும்
விடுவதாக இல்லை
இன்னும் நிறைய
சானை தீட்டி
கூர்படுத்தி
வைத்திருக்கிறேன்
சமுதாயத்தை
சங்கடப்படுத்துவோரை
சத்தியமாய்
காயப்படுத்தாமல்
தூங்கமாட்டேன்
எல்லோரையும்
குத்திக்கொண்டிருந்தேன்
எனக்கு
வலி தெரியவில்லை
ஒருநாள்....
என் கண்ணையே
குத்திக்கொண்டேன்
வலியால்
துடித்துபோனேன்
அப்போதுதான்
தெரிந்துகொண்டேன்
அதன் கூர்மை
என்னவென்று?
ஆனாலும்
விடுவதாக இல்லை
இன்னும் நிறைய
சானை தீட்டி
கூர்படுத்தி
வைத்திருக்கிறேன்
சமுதாயத்தை
சங்கடப்படுத்துவோரை
சத்தியமாய்
காயப்படுத்தாமல்
தூங்கமாட்டேன்
**********************........
காணொளி-வெள்ளிப்பணிமலை....
Thanks-YouTube
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |