google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: வலி

Friday, July 06, 2012

வலி


எழுதுகோலால்
எல்லோரையும்
குத்திக்கொண்டிருந்தேன்
எனக்கு
வலி தெரியவில்லை
ஒருநாள்....
என் கண்ணையே
குத்திக்கொண்டேன்
வலியால்
துடித்துபோனேன்

அப்போதுதான்
தெரிந்துகொண்டேன்
அதன் கூர்மை
என்னவென்று?

ஆனாலும்
விடுவதாக இல்லை
இன்னும் நிறைய
சானை தீட்டி
கூர்படுத்தி
வைத்திருக்கிறேன்

சமுதாயத்தை
சங்கடப்படுத்துவோரை
சத்தியமாய்
காயப்படுத்தாமல்
தூங்கமாட்டேன்
**********************........
 காணொளி-வெள்ளிப்பணிமலை.... 



Thanks-YouTube


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1