அன்பே!பணமே!
நீ
உழைப்பவர்களை
ஒதுக்கிவிட்டு
ஏய்ப்பவர்
கைகளில்
மயங்கி
கிடக்கும்
மர்மம
என்ன?
அன்பே!பணமே!
நீ
இல்லாதவரை
விட்டு
இருப்போரிடமே...
பதுக்குவோரிடமே
பதுங்கி
கிடக்கும்
மர்மம
என்ன?
அன்பே!பணமே!
இது
பொருளாதார
விபச்சாரமல்லவா?
உன்
கள்ளக்காதலுக்கு
அளவே
இல்லையா?
*******************************
கேளொளி-பணம் பந்தியிலே.....
Thanks-YouTube-Uploaded by SuperTamilWire
on Dec 29, 2011
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |