India by Pekodin
வெள்ளையும்
வெள்ளையும்
சொள்ளையுமாக
தலைவர்களும்
தொண்டர்களும்
பவனிவந்தார்கள்
ஆங்காங்கே
கொடிகள் ஏற்றி
கும்மாளமிட்டார்கள்
காந்தி சிலையின்
காலடியில்
அமர்ந்து
புகைப்
படத்துக்கு
போஸ்
கொடுத்தார்கள்
மக்களுக்கெல்லாம்
இலவசமாக
இனிப்பு
கொடுத்தார்கள்
அழுக்கு சட்டை
அணியாத மக்கள்
அதையும் வாங்கி
வாயில் போட்டு.......
ஆடினார்கள்
பள்ளு பாடினார்கள்
ஆனந்த சுதந்திரம்
அடைந்தோமென்று......
****************************
இந்த காணொளியை
காணுங்கள்
அப்பாடா-
இந்திய நாடு
வறுமை நாடுகளின்
வரிசையில் இல்லை
ஆனால்....
ஊழல் வாதிகளின்
இன்றைய நிலை
இன்னும் நீடித்தால்......
Thanks-youtube-Uploaded by bnbalenda on Oct 26, 2010
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |