அரசன் என்றொரு வலைப்பதிவில் எனது
கடவுள் துகள்:ஒரு பிரபஞ்ச ஊழல் -என்ற பதிவுக்கு எழுதப்பட்டுள்ள விவாதம்..............
அரசன்:கடவுளா?துகளா?
கடவுள் துகள் கண்டுபிடிக்கப்பட்டது என்று செய்தி வந்ததுதான் தாமதம்
ஒரு சாரார் கடவுளைக் கண்டுபிடித்துவிட்டனர் என்று கூறுகின்றனர். ஒரு சாரார் கடவுள் துகள் பிரபஞ்ச ஊழல் என்கின்றனர்.
"என்னதாண்டா இது" என்று கூகுளில் தேடியதில் கிடைத்த தகவல்களைக் கீழே பெட்டிகளாகத் தந்திருக்கிறேன்.
அதில் பரிதி முத்தரசன் என்பவர் கடவுள் துகள் - பிரபஞ்ச ஊழலைப் பற்றி எழுதியிருக்கிறார்.
ஒரு பெரிய கண்டுபிடிப்பு, அதை உலக சமுதாயத்தின் முன்னகர்வாகக் கருதாமல், இவர் போன்ற முற்போக்குவாதிகளுக்கு ஒரு சாதனை எப்படிப் படுகிறது என்பதைப் பாருங்கள். விஞ்ஞானிகளின் அறிவியல் கண்டுபிடிப்பில் என்ன குறைகண்டுவிட்டார் இவர் என்கிறீர்களா?
இந்தக் கண்டுபிடிப்பு நடந்த இடத்தில் நடராஜர் சிலையை வைத்திருக்கிறார்களாம், அதனால் இது பிரபஞ்ச ஊழலாம். இது பகுத்தறிவா? காழ்ப்புணர்ச்சியா?
திராவிட சிந்தனையும், இடதுசாரி எண்ணங்களும் ஒருவரைத் தன் தேசத்தின்மேலேயே, தான் பெருமைகொள்ள வேண்டிய விஷயத்தையே, ஒரு தீண்டத்தகாத விஷயம்போல் எண்ணத் தூண்டுகிறது பார்த்தீர்களா? அது அறிவியல் சார்ந்ததாக இருந்தாலும் கவலைப்பட மாட்டார்கள். இதுதான் அவர்களது பகுத்தறிவு.
இவர் போன்றோர் விமர்சிப்பதற்கு மற்றுமொரு காரணம், "ஹிக்ஸ் போஸான்' துகள் என்று சொல்லியிருந்தால், இவர்கள் விட்டிருப்பார்கள். "கடவுள் துகள்" என்றவுடன் சிலிர்த்தெழுகிறார்கள். கடவுளைத் தீண்டத்தகாவராக நினைத்தால் பரவாயில்லை. கடவுளை நம்புபவர்களைத் தீண்டத்தகாதவர்களாக எண்ணுவதுதான் இவர்களது பகுத்தறிவு. அதுவும் இந்துக் கடவுள்களை நம்புபவர்களாக இருந்தால் அவ்வளவுதான்.
கடவுள் துகள்:ஒரு பிரபஞ்ச ஊழல் -என்ற பதிவுக்கு எழுதப்பட்டுள்ள விவாதம்..............
அரசன்:கடவுளா?துகளா?
கடவுள் துகள் கண்டுபிடிக்கப்பட்டது என்று செய்தி வந்ததுதான் தாமதம்
ஒரு சாரார் கடவுளைக் கண்டுபிடித்துவிட்டனர் என்று கூறுகின்றனர். ஒரு சாரார் கடவுள் துகள் பிரபஞ்ச ஊழல் என்கின்றனர்.
"என்னதாண்டா இது" என்று கூகுளில் தேடியதில் கிடைத்த தகவல்களைக் கீழே பெட்டிகளாகத் தந்திருக்கிறேன்.
அதில் பரிதி முத்தரசன் என்பவர் கடவுள் துகள் - பிரபஞ்ச ஊழலைப் பற்றி எழுதியிருக்கிறார்.
ஒரு பெரிய கண்டுபிடிப்பு, அதை உலக சமுதாயத்தின் முன்னகர்வாகக் கருதாமல், இவர் போன்ற முற்போக்குவாதிகளுக்கு ஒரு சாதனை எப்படிப் படுகிறது என்பதைப் பாருங்கள். விஞ்ஞானிகளின் அறிவியல் கண்டுபிடிப்பில் என்ன குறைகண்டுவிட்டார் இவர் என்கிறீர்களா?
இந்தக் கண்டுபிடிப்பு நடந்த இடத்தில் நடராஜர் சிலையை வைத்திருக்கிறார்களாம், அதனால் இது பிரபஞ்ச ஊழலாம். இது பகுத்தறிவா? காழ்ப்புணர்ச்சியா?
திராவிட சிந்தனையும், இடதுசாரி எண்ணங்களும் ஒருவரைத் தன் தேசத்தின்மேலேயே, தான் பெருமைகொள்ள வேண்டிய விஷயத்தையே, ஒரு தீண்டத்தகாத விஷயம்போல் எண்ணத் தூண்டுகிறது பார்த்தீர்களா? அது அறிவியல் சார்ந்ததாக இருந்தாலும் கவலைப்பட மாட்டார்கள். இதுதான் அவர்களது பகுத்தறிவு.
இவர் போன்றோர் விமர்சிப்பதற்கு மற்றுமொரு காரணம், "ஹிக்ஸ் போஸான்' துகள் என்று சொல்லியிருந்தால், இவர்கள் விட்டிருப்பார்கள். "கடவுள் துகள்" என்றவுடன் சிலிர்த்தெழுகிறார்கள். கடவுளைத் தீண்டத்தகாவராக நினைத்தால் பரவாயில்லை. கடவுளை நம்புபவர்களைத் தீண்டத்தகாதவர்களாக எண்ணுவதுதான் இவர்களது பகுத்தறிவு. அதுவும் இந்துக் கடவுள்களை நம்புபவர்களாக இருந்தால் அவ்வளவுதான்.
அரசன்: கடவுளா? துகளா?
www.arasan.info
******************************************************************
தூங்குகிறவர்களை எழுப்பலாம்?
தூங்குவது போல் நடிப்பவர்களை
என்ன செய்வது?
நண்பரே....அறிவியலிலும் மதம் புகுந்து விட்டது என்பதுதான் என் பதிவு
அது தனிப்பட்டு எந்த மதத்திற்கு ஆதரவாகவோ எதிராகவோ அல்ல ...
ஆனால் அரசன் பதிவோ ..நான் வெளிநாட்டவன் போலும் இவரே இந்தியர் போலவும் ....நான் ஒரு எழுத்தாளன் என்பதை தவிர எந்த இயக்கத்தையும
சேர்ந்தவன் அல்ல ..என்னுடைய முழு பதிவுகளையும் படித்தால் உமக்கு
தெறியவரும் ....
.உண்மை கசக்கும் ...இவர்களுக்கு தெளிவு படுத்த யாராலும் முடியாது
***********************************************
காணொளி- இவர்களும் சொன்னார்கள்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |