1-கலைஞரின் முகநூல்-ட்விட்டர் பக்கங்களை நீங்கள் விரும்புகிறீர்களா?
2-கலைஞரின் வலையுலக பிரவேசம் அரசியலில் அவருக்கு ஆட்சி மாற்றத்துக்கு உதவுமா?
3-கலைஞரின் சமுக வலைதளங்களில் ஈடுபாடு சமுதாயத்தின் மீது அவருடைய அக்கறையை காட்டுகிறதா?.
4-கலைஞரின் முகநூல்-ட்விட்டர் பக்கங்கள் அவருடைய உண்மையான எண்ணங்களை அறிந்துகொள்ள உதவுமா?
5-கலைஞரின் முகநூல்-ட்விட்டர் பக்கங்கள் எதிர்மறையான விபரித பதிவுகளால் பாதிப்படையுமா?
**********************************
Sorry....இவைகள் கேள்விகள்
பதில் ....காலம் சொல்லும்
*****************************************************வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |