நெஞ்சுக்குள்
வஞ்சகத்தீயை
வளர்த்தேன்
அன்பெனும்
அழகிய பூக்கள்
கருகிப்போனதே!
காமத்தீயை
கண்ணுக்குள்
வைத்தேன்
சிற்றின்பம்
சிதையில் போனது
பேரின்பம்
புதைந்துப்போனதே!
அறியாமையை
அறியாமல்
அகம்பாவிதம்
ஆனவத்தீயில்
அகம் குளித்தேன்
அறிவுதான்
எரிந்துபோனதே
அழிவுதான்
வந்து சேர்ந்ததே!
(வள்ளுவர் வாக்கு
அணையாத
அகல் விளக்கு
அதை நீ
ஏற்றி வைத்தால்
அத்தீயில்
வாழ்விருளும்
கலையுமே
வாழ்க்கையும்
ஒளிருமே
வாடாதே என் தோழா!)
Thanks-youTub-Published on Jul 14, 2012 by thooyavanful
*****************************************
காணொளி-அந்த நாள் ஞாபகம்........ Thanks-youTub-Published on Jul 14, 2012 by thooyavanful
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |