google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: தீ

Wednesday, August 01, 2012

தீ



NZ Film Festival 2012 by timprebble


நெஞ்சுக்குள்
வஞ்சகத்தீயை
வளர்த்தேன்
அன்பெனும்
அழகிய பூக்கள்
கருகிப்போனதே!

காமத்தீயை
கண்ணுக்குள்
வைத்தேன்
சிற்றின்பம்
சிதையில் போனது
பேரின்பம்
புதைந்துப்போனதே!

அறியாமையை
அறியாமல்
அகம்பாவிதம்
ஆனவத்தீயில்
அகம் குளித்தேன்
அறிவுதான்
எரிந்துபோனதே
அழிவுதான்
வந்து சேர்ந்ததே!

(வள்ளுவர் வாக்கு
அணையாத
அகல் விளக்கு
அதை நீ   
ஏற்றி வைத்தால்
அத்தீயில்
வாழ்விருளும் கலையுமே
வாழ்க்கையும் ஒளிருமே
வாடாதே என் தோழா!)
*****************************************
காணொளி-அந்த நாள் ஞாபகம்........   




Thanks-youTub-Published on Jul 14, 2012 by thooyavanful
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1