google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: ஐ

Wednesday, September 12, 2012




ஐ-
தமிழ் எழுத்துகளில்
இது போலி எழுத்து
ஐயம்
அய்யம் ஆகும்போது
ஐ-போலிதானே?

இப்படித்தான்
இருக்கிறார்கள்
ஐ-தலைவர்கள்

அய்-தலைவர்களோ?
ஆய் தலைவர்களோ?

நிலையில்லாதவர்கள்
எப்படிவேண்டுமானாலும்
மாறுபவர்கள்

கூட்டம் கூட்டமாக
கூட்டிவைத்து
அப்பாவி மக்களை
அச்சப்படுத்தி
அலைக்கழித்து
தலைமறைவாகும்
தரித்திரத் தலைவர்கள்

அஹிம்சை வழியில்
அறப்போராட்டம் என்று
அண்ணல் காந்தியின்
அறப்போராட்டத்தை
அசிங்கப்படுத்துபவர்கள்

தொடர் உண்ணாவிரதம்
அது என்ன
தொடர் உண்ணாவிரதம்?
பசிக்கும் போது உண்டு விட்டு
பந்தலில் வந்து படுத்துக் கொள்வதா?    

இன்னும் இருக்கின்றன
ஐ-ஊடகங்கள்
காலையில் ஓன்று
எழுதுவார்கள் பேசுவார்கள்  
மாலையில் ஓன்று
எழுதுவார்கள் பேசுவார்கள்
இல்லை இவர்களிடம்
நேர்மையான நிலை
இதுதான்
நாட்டின் அவல நிலை
நாட்டு முன்னேற்றத்துக்கு
தொல்லையோ தொல்லை
என்னப்பா டபாக்கூரா இக்கு?
சங்கரின் ஐ படத்த பத்தி                    
சொல்லுவானு பார்த்தா
ஏதோ ஐ கொய்னு பிதத்திக்கினு.....     
************************************
காணொளி-I -- Next big Tamil film

Thanks-YouTube-Published on Jul 25, 2012 by IGtamil



 Flute Instrumental by Anitha Raj
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1