தந்தை
மகற்காற்றிய
உதவிகள்.....
-சுயமரியாதை உணர்வோடு
-பகுத்தறிவு நெஞ்சில் கொண்டு
-உயர்வு தாழ்வு சாதி மறுத்து
-உயர்ந்தோரென ஆணவத்தோடு
உலவுவிடுவோரை எதிர்த்து
-மூடநம்பிக்கை ஒழித்து
-சமத்துவத்தோடு
-பெண்ணுரிமை பேணி
-நாத்தீகம் வழியில்
தமிழ் தேசியம் காத்து
தமிழ் தேசியம் காத்து
-இட ஒதுக்கீடு வேண்டி
-அதிகார பகிர்வு கொண்டு
-அனைவருக்கும் இலவச கல்வியுடன்
-எழுத்து சீரமைப்பு செய்து
தமிழ் வளர்ச்சி காண்பதற்கே
தள்ளாத வயதிலும்
தளராது வாழ்ந்து
எல்லோரும் வாழ்ந்திட
ஏற்றம் தந்த தந்தையே!
இவை எம்மை
அவையத்து
முந்தி இருக்க
முந்தி இருக்க
செய்ததாலே....
மகன்
தந்தைக்காற்றும்
உதவியாக
தந்தையே! உம் பாதங்களில்
இவ்வலைப்பூ!
Thanks-YouTube-Uploaded by TheTikdu77
on Nov 29, 2010
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |