மன்னிப்புக் கேட்கலாம்
என்று வந்தேன்...
என்ன.....?
அதற்குள் பிணத்தை
எரித்து விட்டீர்களா...?
அய்யோ...
இனி நான்
யாரிடம் போய்....
மன்னிப்புக் கேட்ப்பேன்?
என்ன...? என்னைக்
கைது செய்வீர்களா...?
ஆயுள் தண்டனை
அல்லது
தூக்குத்தண்டனையா?
அதையும்
அம்பது வருஷம்
கழிச்சுத்தான் சொல்வீர்களா...?
அய்யா....வள்ளுவரே!
இன்னா செய்தாரை ஒருத்தல் அவர்நான
நன்னயம் செய்து விடல்
உமது குறளை யாரும்
படித்ததில்லையோ...?
உமது குரலை யாரும்
கேட்பாரில்லையே....!
அய்யோ...
இனி நான்
அடுத்தக் கொலை
எப்படிச் செய்வேன்....?
(இது ஒன்னும் என் மவனோட
வாக்குமூலம் இல்லீங்க...
நம்ம வள்ளுவரு எழுதிவச்சத
தப்புக்கா புரிஞ்சிக்கிட்டு.....
கவிஞ்ன்சரு ஆசையில
இப்படி எழுதிபுட்டான்..சாரு
மன்னிச்சுக்குங்க போலீஷ்காரு
அவன் டெங்கு கொசுவைக்கூட
அடிக்க மாட்டான்
அப்பாவிப் பய புள்ள அய்..யா)
நன்றி.........................
தமிழ் கவிதைகள் தங்கச்சுரங்கம்
கல்கி யுகம் !
விரலுக்கொரு மோதிரம் கேட்கவில்லை
பீடி சுற்றி வீங்கிய விரலுக்கும் லேபில் ஒட்டி
விறைத்துப் போன கைகளுக்கும் .....மேலும்
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |