google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: நிர்வாண ஊரில்.....

Sunday, November 25, 2012

நிர்வாண ஊரில்.....



ல்லோரும் நிர்வாணமாக
ஆடை எதுவுமின்றி...
எல்லோரும் நிர்வாணமாக...

கோவணமாவது கட்டுங்கள்
என்று சொன்னவரும்
நின்று கொண்டிருந்தார்
நிர்வாணமாக...
அவர் ஆடையையும்
அவிழ்த்து விட்டார்கள்...

இந்த நிலைமைதான்
இன்று நாட்டில்...
மதம்-சாதி-அரசியல்
அதில் உள்ள அவலங்களை
எழுதினாலும் பேசினாலும்...

எஞ்சி நிற்பது
அவமானம் ஒன்றே!

அதனால்தான்
அந்தக் காலப் புலவர்களும்
இந்தக் காலக் கவிஞர்களும்

அரசர்களுக்கும்
அரசுக்கும் துதிபாடியே... 
*****************************************
                   Thanks-YouTube-Uploaded by no1nallavan

********************************************

Nilasuriyan Nila Suriyaநிலாசூரியன்
Link-http://www.nilasuriyan.blogspot.in

தமிழ்  பற்று கொண்ட சமுக ஆர்வலர் 
கவிஞர்,கட்டுரையாளர்,எழுத்தாளர்,
வலைதளங்களில் கவிதைத்திருவிழா நடத்தி 
பரிசளிப்பவர் ...பண்பாளார்.

மண்ணை முத்தமிடும் மழைத்துளிகள்...

நான் வளைந்து கொடுப்பது
என் வழக்கம் - ஆனால்
பயந்து வளைந்தது
இதுவரை இல்லை...!!! 

                                                                    ......நன்றி..நிலாசூரியன் 

 

 


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1