google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: கலப்பைக் கண்கள்!

Friday, December 21, 2012

கலப்பைக் கண்கள்!


                 


























           







         

   


     


நீ பார்க்கும்போது
உன் கலப்பைக் கண்கள்
என்னுள் விதைக்கின்றன
காதல் (க)விதைகளை!

அவைகள்
என்னுள் வளர்ந்தன
என் இதயத்தின்
இரத்தம் குடித்து....

அவைகள்
என்னுள் சிரிக்கின்றன
அழகு மலர்களாய்...
                          

அன்பே!
அவைகளை நீ  
அறுவடை செய்ய...

எங்கே நீயென்று
உன்னைப் பார்க்கும் போது..

உன் கால் விரல்களால்
நிலத்தை உழுகின்றாயே...
உன் கலப்பைக் கண்களால்
எதை விதைக்கிறாய்?
                                                                                            thanks-prafulla.net
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1