தீபாவளிக்கு
தீவுத்திடலில்
பட்டாசுக்கடை....
அங்கே நீ
போய் விடாதே!
அவைகளை நீ
பார்த்து விடாதே!
என்னை நீ
பார்த்தப் போது
என் நெஞ்சுக்குள்...
வண்ண மத்தாப்புக்களின்
வான வேடிக்கை!
கோடிச் சரவெடிகளின்
படப் படக்கும் சத்தம்!
அன்பே!
அத்தனையும்
பற்றவைத்தது....
நீ பாராமல் பார்த்த
உன் கண்களிலிருந்து
பறந்து வந்த தீப்பொறியே!
image-thanks-deviantart
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |