இதயத்திலிருந்து
பொங்கிவரும்
எழுதும் எண்ணம்..
திசைதெரியாமல் போகும்
துடுப்பு இல்லாத ஓடம் போல...
காற்றடிக்கும் பக்கம்
இழுத்துச் சென்று...
விட்டில் பூச்சியாய்
புகழ் வெளிச்சம் தேடி...
வலைதளங்களில் எழுதி
வகைதெரியாமல்..
வம்பில் மாட்டி..
நானே துவங்கினேன்
ஒரு வலைப்பூ...
திரட்டிகளில் இணைந்து
திசை தெரியாமல்...
வலைப்பூ துவக்கி
வைத்துக்கொண்டேன்
காதிலபூ.....ப்பூ.
காதில பூ
வைத்தது நானா?
நான்
நானேதான்!
வாகையின்
அடையாளமா..?
அல்லது
கேலிக்கூத்தா...?
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |