google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: வலைப்பூ? காதிலபூ?

Saturday, December 22, 2012

வலைப்பூ? காதிலபூ?




இதயத்திலிருந்து
பொங்கிவரும்
எழுதும் எண்ணம்..

திசைதெரியாமல் போகும்
துடுப்பு இல்லாத ஓடம் போல...
காற்றடிக்கும் பக்கம்
இழுத்துச் சென்று...

விட்டில் பூச்சியாய்
புகழ் வெளிச்சம் தேடி...

வலைதளங்களில் எழுதி
வகைதெரியாமல்..
வம்பில் மாட்டி..

நானே துவங்கினேன்
ஒரு வலைப்பூ...

திரட்டிகளில் இணைந்து
திசை தெரியாமல்...

வலைப்பூ துவக்கி
வைத்துக்கொண்டேன்
காதிலபூ.....ப்பூ.

காதில பூ
வைத்தது நானா?
நான் 
நானேதான்!
வாகையின் 
அடையாளமா..?
அல்லது  
கேலிக்கூத்தா...?
 

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1