அகதியாக
அண்டை நாடுகளில்
அல்லல் படுவதை விட....
நான் பிறந்த மண்ணை
என் உயிர் உள்ளவரை
நம்பிக்கையோடு உழுவேன்...
அழுவதைவிட
உழுவதே மேல்......
தள்ளாத வயதிலும்
தளர்ந்துப்போக மாட்டேன்
(இந்த வயோதிக ஈழத்தமிழர் ஏர் உழும் காட்சி 2012-ஆம் ஆண்டின் சிறந்த 50 புகைப்படங்களில் ஓன்று )
.................................பரிதி.முத்துராசன்
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |