google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: வெளிச்சத்துக்கு வந்த வேதனை!

Sunday, January 20, 2013

வெளிச்சத்துக்கு வந்த வேதனை!

woman baby

பிறந்த குழந்தைக்கு 
தாய்ப்பால் 
ஊட்டவேண்டிய தாய் 
பிறந்தது 
பெண் குழந்தை என்றால் 
கள்ளிப்பால் ஊட்டிய காலம் 
இன்றும் தொடர்கிறது ....

இல்லை என்போர் உண்டா...?

இறக்கம் உடையோர் 
அரசு தொட்டில்களில்...
இன்னும் சிலரோ 
குப்பைத்தொட்டி(ல்)களில்...

இவைகள் 
வெளிச்சத்துக்கு வராத 
வேதனைகள்...! 

ஆனால் 
பெற்ற தந்தையே 
பிறந்தது 
பெண்குழந்தை  என்றதும் 
தரையில் அடித்துக் 
கொலை செய்தக் கொடூரம் 
வெளிச்சத்துக்கு வந்த வேதனை!

 .........................பரிதி.முத்துராசன்
 

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1