பிறந்த குழந்தைக்கு
தாய்ப்பால்
ஊட்டவேண்டிய தாய்
பிறந்தது
பெண் குழந்தை என்றால்
கள்ளிப்பால் ஊட்டிய காலம்
இன்றும் தொடர்கிறது ....
இல்லை என்போர் உண்டா...?
இறக்கம் உடையோர்
அரசு தொட்டில்களில்...
இன்னும் சிலரோ
குப்பைத்தொட்டி(ல்)களில்...
இவைகள்
வெளிச்சத்துக்கு வராத
வேதனைகள்...!
ஆனால்
பெற்ற தந்தையே
பிறந்தது
பெண்குழந்தை என்றதும்
தரையில் அடித்துக்
கொலை செய்தக் கொடூரம்
வெளிச்சத்துக்கு வந்த வேதனை!
.........................பரிதி.முத்துராசன்
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |