நெருப்பு மூட்டி அதனுள் குதிரைகளைப் பாய்ச்சலுடன் இறக்கி கடந்து செல்வார்கள்.குதிரைகள் நன்றாக ஈரமாக்கப்பட்டு இருக்கும் அதனால் அவைகள் மீது தீ பற்றிக்கொள்ளாது குதிரைகளும் பயப்படாமல் தைரியமாகத் தீக்குள் பாய்ந்து செல்லும்
................thanks-guardian.co.uk-photo by Jasper Juinen
யோவ்....பரிதி! ஏதோ புதுசா வருகிற தமிழ் பேசும் தெலுங்குப் படமுனு நினைச்சேன்...உலகமே மூடநம்பிக்கையில்தான் மிதக்கிறதோ...?
அங்கேயாவது குதிரை தீயில் பாயுது...இங்கே மனிதர்கள் தீயில் நடக்கிறார்கள்..அது பேர் பூமிதி திருவிழாவாம்.
மனிதர்களைவிட நாங்களே பரவாயில்லை...
.............பரிதி.முத்துராசன்
***************************************************************
இப்பதிவு பற்றிய தங்கள் கருத்து....?
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |