google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: கூட்டமோ கூட்டம்

Monday, January 21, 2013

கூட்டமோ கூட்டம்






அடுக்கடுக்காக மனிதர்கள் 
அவர்கள் செய்வது 
சாய்ந்த கோபுரமோ...?
ஈபிள் கோபுரமோ...?

இத்தனை பேர்கள் சேர்ந்து 
இந்த மனித கோபுரம் 
சாதனையா...?

வேலையற்றவர்களின் 
வேதனை விபரிதம்
இதை வேடிக்கைப் பார்க்கும் 
வீணர் கூட்டம்....

கூட்டம் கூடுங்கள் 
இந்த நாட்டுக்காக 
நல்லது செய்ய...
கூட்டம் கூடுங்கள் 

இப்படித்தான் 
பண்டிகை காலங்களில் 
கடற்கரையில்  கூட்டம் 
அவர்கள் செய்த 
அசுத்தங்களை அகற்ற 
ஆண்டு ஓன்று ஆகும்...!
அடுத்தப் பண்டிகை வந்துவிடும்.

                                                             ....................................பரிதி.முத்துராசன்

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1