நாடெங்கும்
தொடர் மின்வெட்டு
அதனால்
நலிந்துபோயின
நிறையத் தொழில்கள்..
ஆனால்
எங்கள் தொழிலுக்கு
எந்தப் பாதிப்பும் இல்லை
ஒருகையில் மெழுகுவர்த்தி
இன்னொருகையில் சவரக்கத்தி
சிரத்தையுடன் நடக்கிறது
சிரைக்கும் சவரத்தொழில் ....!
மின்வெட்டு வந்து
தொழில் கெட்டு
ஒப்பாரி வைப்போரே!
வாருங்கள்
கையில் கத்தியுடன்...
சவரக்கத்தியுடன்...!
.........................பரிதி.முத்துராசன்
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |