ஆள் பாதி .....ஆடை பாதி
கந்தையானாலும் கசக்கி கட்டு
இங்கே
சலவைத் துணியை
கசக்கி செய்கிறார்....
ஓவியங்கள்!
முத்துக்காதனி
அணிந்தப் பெண்மணி!
இப்படியும் ஒரு கலைஞன்...?
எப்படியெல்லாம் சிந்திக்கிறான் ...
இவனல்லவோ கலைஞன்!
இது
அவரே
அவர் உருவத்தை
உருவாக்கிய விதம்....
.............................................பரிதி.முத்துராசன்
(thanks-images and video via Philips Russia)
******************************************************************************
காணொளி-
thanks-YouTube-PhilipsRussia
*************************************************************************************
இப்பதிவைப் பற்றிய தங்கள் கருத்து......?
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |