google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: விழுந்தால் விதையாக எழுவேன்-கமலஹாசன் உருக்கம்

Wednesday, January 30, 2013

விழுந்தால் விதையாக எழுவேன்-கமலஹாசன் உருக்கம்


விஸ்வரூபம் படம் வெளியீடு தடை எதிர்த்து  உயர் நீதிமன்ற தீர்ப்பு என் முந்தய பதிவில் எழுதியதுபோல் வரும்..ஆனால் வராது..?...! என்ற நிலைதான் 
தடை இல்லை என்று தீர்ப்பு கொடுத்த உயர் நீதிமன்றம் கூடவே மேல் முறையீடு செய்யலாம் என்று அனுமதியளித்தது நமது கூற்றுபடியே இருதலைக்கொள்ளி எரும்பு நிலையே  கமலுக்கு...

தீர்ப்பு பற்றிய கமல்ஹாசன் விளக்கம் மிகவும் உருக்கம் 
இந்தத் திரைப்படம்  காலதாமதமான வெளியீடு அவருக்கு மிகப்பெரிய மனவருத்தத்தை தந்துள்ளது தான் மனிதரை நேசிப்பவன் மதம் சார்ந்தவன் அல்ல ...பொருளாதார ரீதியிலும் பாதிப்பு ஆனாலும் அவர் உள்ளத்தில் உறுதி நீடிப்பு விழுந்தாலும் விதையாக எழுவேன் இது அவரது தன்னம்பிக்கை பேச்சு 
























காயம்பட்ட ஒரு கலைஞனின் வலி............   
இதோ அவரது பேட்டி....கொஞ்சம் தமிழிலும் முழுவதும் ஆங்கிலத்திலும் 

     


                                                    thanks-YouTube


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1