google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: மௌனத்தின் நிழலில்!

Sunday, February 24, 2013

மௌனத்தின் நிழலில்!


மலர்களில் 
அமைதியை கண்டவர்கள் 
அதே அமைதியை 
மனிதர்களிலும் கண்டவர்கள் 
மனிதர்களுக்காக 
அமைதியைக் கண்டவர்கள் 
அமைதியில் சிரமத்தை அழித்தவர்கள் 
அமைதிக்கு ஆசிரமம் அமைத்தவர்கள்  














 


 




 
பாண்டியில் அமைதிகொண்டவர்கள் 
அவர்கள் நிழலில் அயிந்து நிமிடங்கள் 
அமர்ந்திருந்தால் போதுமே...
ஆயுளுக்கும் நிம்மதி வருமே!  


 ..........................பரிதி.முத்துராசன்
 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1