அதுவே என்றும் எனக்கு
ஆயுள் தண்டனை
அனுபவிக்கும் சிறையா...?
ஆனாலும் பரவாயில்லை
மரங்களுக்குள்
தாவித் தாவி
மகிழ்ந்து போவேன்
மனித குரங்காக....
அங்கும் இங்கும்
அலைந்துத் திரிவேன்
மனிதமானாக...
மலரிதழ்களில்
படிந்திருக்கும்
பனித்துளிகளை
மகிழ்ந்து குடிப்பேன்
மனித வண்டாக...
அடர்ந்த காட்டுக்குள்
என்னை அடைத்து வையுங்கள்...
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |