google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: அழுகையை கை கழுவிவிடு!

Thursday, March 07, 2013

அழுகையை கை கழுவிவிடு!



அன்பை 
முகத்தில் வைத்துக்கொள்!

பண்பை 
அகத்தில் வைத்துக்கொள்!

அறிவை 
தலையில் வைத்துக்கொள்!

அழகை 
கண்களில் வைத்துக்கொள்!

காதலை 
இதயத்தில் வைத்துக்கொள்!

கனவை 
தூக்கத்தில் வைத்துக்கொள்!

துணிவை 
துக்கத்தில் வைத்துக்கொள்!

அடக்கத்தை 
உடலில் வைத்துக்கொள்!  

அழுகையை 
கைகளில் வைத்துக்கொள்!
அப்படியே  
அதைக்  கை கழுவிவிடு....?




இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1