google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: இப்படித்தான் வாழ்கிறார்கள்....

Sunday, March 10, 2013

இப்படித்தான் வாழ்கிறார்கள்....


கூண்டுக்குள் 
அடைத்து வைத்தாலும்

அங்கேயும் 
விடுதலை வேண்டி 
குயில் பாடுவதை நிறுத்தாது.....




















அதன் சிறகுகளை 
முறித்தாலும் 
அதன் சிந்தனைகள் 
சிறகடித்துப் பறப்பதை 
சிதைக்க முடியாது.....

ஆயிரம் கோடி வேதனைகள் 
அதனுள் இருந்தாலும் 
அதன் குரலில் 
அதன் சோகம் மிளிராது....

இப்படித்தான் 
இன்றும் வாழ்கிறார்கள்....
என் இன மக்கள்...
அகதிகளாய் அகதி முகாமில்....

....................பரிதி.முத்துராசன்
 

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1