google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: வனத்தில் ஒரு தாலாட்டு

Sunday, March 24, 2013

வனத்தில் ஒரு தாலாட்டு


அதிகாலையில்
அடர்ந்த காட்டுக்குள்
அங்கே நீ போயிருக்கிறாயா....?

































உதிர்ந்த இலைகளை
வாஞ்சையுடன் தழுவிச் சென்று...
அசைந்தாடும் கிளைகளில்
அன்று தளிர்த்த இலைகளை
தாலாட்டும் தென்றலுடன்
தலையாட்டிப் பார்த்ததுண்டா.....?









































நெஞ்சுக்குள் மறைந்துள்ள சோகம் 
நெடும்தூரம் பறந்து போகும்.....



*************************************************************************
image courtesy-deviantart
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1