google-site-verification: googlee9cb2a81adc6f062.html
பரிதி.முத்துராசன்: பெரியாரும் பெத்த பெருமாளும்
பெரியாரும் பெத்த பெருமாளும்
அய்யா....
பகுத்தறிவுக் கடவுளே!
அய்யயோ...
பகுத்தறிவு தந்தையே!
கடவுள் இல்லை
கடவுள் இல்லை
என்று சொல்லியே
கடவுளுக்கு
விளம்பரம்தான் செய்தீரோ...?
கடவுளைக் காண
காத்துக்கிடக்கிறார்கள்
மூன்று நாட்களுக்கும் மேலாக...
ஏழுகுண்டலவாடா...கோவிந்தா!
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
|
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
|
UA-32876358-1