google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: பம்பரமும் நானே! சாட்டையும் நானே!

Wednesday, April 10, 2013

பம்பரமும் நானே! சாட்டையும் நானே!


thanks-img-deviantart-by ~Melusaaste


எதையோ தேடி
எங்கேயோ ஓடி...
அதை அடையும் தூரம் 
அருகிலேயே இருந்தாலும்
அடையத்தான் முடியவில்லை..
தடுமாறி விழுந்தாலும்
கிடையாக கிடக்கவில்லை

மீண்டும் மீண்டும் ஓடுகிறேன்...
பம்பரமும் நானே! சாட்டையும் நானே!  
இதில் இறைவன் என்று 
சொல்வது  எல்லாம் வீணே!

 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1