சீர் கெட்டுப் போனது
சென்னை மாநகரம்
சென்னை மக்களுக்கோ
பெரும்துயரம்
இன்று 16-04-2013
சென்னை மாநகர ஆட்சியர் அலுவலகம் அருகில்
கண்டன குரல் எழுப்புகிறார்....
திமுக தளபதி ஸ்டாலின் அவர்கள்
சென்னை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து வரும் 16ம் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் எனது தலைமையில் நடைபெறும்....thanks facebook
***********************************************************************
அடேய்...அறிவுச்செல்வா..போற போக்கப்பார்த்தா ..தளபதி அண்ணேன்
ஆட்சியப் பிடுச்சிடுவாரு போலத் தெரியுதுடா....
அப்புறம் கார்ப்பரேசன்காரங்க அம்மா உணவகத்தில தட்டு கழுவ போயிட்டாங்களோ என்னவோ...அப்புறம் வந்து குப்பைய அள்ளுவாங்க..தெருவுக்கு தெரு இருக்கிற டாஸ்மாக் பார் நாத்தத்தவிட ...இது ஒன்னும் பெருசல்ல...எல்லோரையும் எங்கே அழைக்கிறார் தளபதி...?குப்பை அள்ளவா...? )
(அப்படியில்லை...டா ..அறிவுத்தம்பி...ஒரு தீக்குச்சி போதும் பெரிய தீ மூட்டனு எங்க பாட்டி சொல்லிருக்குடா ..தம்பிப்பயலே..அதுதாம்டா அவரு இப்படி பற்றவைக்கிறாரு...இனி பாரு எல்லா இடங்களிலும் இது பெருசாப் பத்திக்கும்டா....)
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |