google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: குறள் தந்த கவிதை-1

Tuesday, April 16, 2013

குறள் தந்த கவிதை-1


இவ்வுலகுக்கு உயிரான 
அய்ம் பெரும் பூதங்களில் 
அக்னியை உமிழும் சூரியனே 
முதன்மையானது போல்.......

http://farm3.static.flickr.com/2700/4174631461_17d363e50f.jpg

 'அ' முதல் ' ஃ`' வரை 
அவை இல்லையேல் 
இல்லையே தமிழுக்கு உயிர் 
அந்த உயிர் எழுத்துகளில் 
அ'-வே முதல் எழுத்து..
தமிழின் தலை எழுத்து!

http://06.wir.skyrock.net/wir/v1/resize/?c=isi&im=%2F6477%2F79276477%2Fpics%2F3129380666_1_2_5FJ69U8j.gif&w=498&h=399  
இப்படி
உலகை ஆளும் சூரியனையும் 
தமிழ் மொழியை ஆளும்  அகரத்தையும்
முழு முதற் கடவுளாக வணங்கி....
அய்யன் திரு வள்ளுவரின் 
திருக்குறளைப் படித்ததால்
என்னுள் எழுந்த உணர்வுகளை 
உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்...

...............................பரிதி.முத்துராசன் 


(அன்பர்களே! 
இவைகள் 
அய்யன் வள்ளுவரின் 
திருக்குறளுக்கு எழுதிய 
விளக்க உரை அல்ல..
குறளைப்  படித்ததால் எழுந்த 
உணர்வுகளின் பிரதிபலிப்புகள்....)



அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
   

 
thanks-all images from google.co.in

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1