google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: குறள் தந்த கவிதை-2

Wednesday, April 17, 2013

குறள் தந்த கவிதை-2

http://anh.24h.com.vn/upload/news/2009-05-10/1241921284-ngaycuame_12.jpg

வாழ்க்கையில் 
அன்புப்பால் ஊட்டிய 
அன்னையையும் 

http://www.sachvang.info/upload_images/nguoi%20cha%20anh%20hung.jpg
தன்னம்பிக்கை காட்டிய 
தந்தையையும் 

http://www.adjorisc.com.br/polopoly_fs/1.1031664.1328142833!/image/1840938220.jpg_gen/derivatives/horizontal_w500/1840938220.jpg

அறிவுப்பால் புகட்டிய 
ஆசானையும்....

http://es.gaudiumpress.org/resource/view?id=87114&size=2

அன்றாடம் நினைத்திடாது 
அறவே மறந்தவன் 
அகிலம் போற்றும் 
அறிஞ்சனாயினும்
அவன் அறிந்தவை
அனைத்தும் வீணே!
....................பரிதி.முத்துராசன் 

  http://i.ytimg.com/vi/b3R0_fjC9Ik/0.jpg


கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.


 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1