google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: ஒரு துளி எச்சில்

Tuesday, April 23, 2013

ஒரு துளி எச்சில்

http://northcoast.tafensw.edu.au/SiteCollectionImages/world_inside.jpg

 குறள் தந்த கவிதை-13  

ஆழ் கடலுக்குள்
அமிழ்ந்து கிடந்தாலும்
ஆ...வென்று
முத்துச் சிப்பி
வாயைப்பிளப்பது....?

வான் மழையே!
நீ உமிழும்
துளி எச்சிலுக்காக..!

உன் ஒரு துளி எச்சில்
முத்தாகும் மாயமென்ன...?
மாமழையே!
உன் மழைத்துளியில்
மறைந்திருக்கும் 
மந்திரமென்ன...?

http://image.blingee.com/images18/content/output/000/000/000/752/731309823_2018015.gif

நீ இல்லையேல்
முத்துச் சிப்பியும்
வெற்றுச் சிப்பி ஆகிடுமோ...?

                                               ..................பரிதி.முத்துராசன் 



கவிதை தந்த குறள்-13
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.  

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1