google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: வாழும் உத்தமர்கள்

Sunday, April 28, 2013

வாழும் உத்தமர்கள்

http://cache.desktopnexus.com/thumbnails/969234-bigthumbnail.jpg
இருக்கும் போது தட்டாம்பூச்சி 
இறந்த பிறகு பட்டாம் பூச்சி 
இதுதான் உலகம்!
இப்படித்தான் 
மனிதர்களில் சிலரை 
இருக்கும் போது தூற்றுகிறார்கள் 
இறந்தப்பிறகு  போற்றுகிறார்கள்...
(புண்ணாக்குத் தலையர்களே!
அவர்கள் இறந்தபிறகு 
நீங்கள் தூற்றினால் என்ன...?
வாழ்த்திப் போற்றினால் என்ன...?
அவர்களுக்கு 
அது தெரியவாப் போகிறது?)  

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiC_c13z9hi4kO_-BJmPI3b0z3QHbcGsScQXFYrTAxG37LrpzMXiqgIWf0jVt1JEtOCm2Kn7PhwrFtb4wYXUastf6EYZ2KhlfofJoHXnbPFvun-HFNMPSb5pWZmEcKRecGK7cVDOukvQfQ/s1600/funny+power+star.jpg
இதை அறிந்துதான் 
இன்றைய 
அரசியல்வாதிகள்
சினிமாவாதிகளும்  
வாழும் போதே...
வாழ்த்துப் பதாகைகள் 
அவர்களே அச்சடித்து 
அழகாக வைக்கிறார்களோ?

குறிப்பு-இது குறளுக்கு எழுதிய விளக்கமல்ல...குறள் படித்ததால் என்னுள் எழுந்த உணர்வின் பிரதிபலிப்பு..இலக்கியவாதிகள் தவறாக நினைக்க வேண்டாம்............................பரிதி.முத்துராசன்  


(ஏம்பா..உஷாராஉள்ள இருக்கிற பவர் படத்த போட்டுயிருக்க...வேற யார் படத்தையாவது போட்டா நீ உள்ள இருக்கனும்னா..ஹா..ஹா..எப்படியோ 
வள்ளுவர் குறளு உன் கையில கிடச்ச பூமால..நீயும் எங்க கூட்டத்தோடு சேர்ந்திட்ட )    

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhRU3-gy8gwJR8QnCymOdlpuUVpSeHqPK-H-4x9zz2nvXVu4pbJCTEqNjn2rHY2-P5jpGoJQuaKSExZuuXNSQGlZg1IqMiARyCQTNk5WEI87Qyn3vh2IhEeOUXM-Jo4gaVvybc4WbiJwsmX/s1600/Thiruvalluvar-Statue.jpg
  
கவிதை தந்த குறள் 22:

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.
 ****************************************************
புகைப்படம் பக்கம்  
Balance by Justin Mauldin (friscofoodie)) on 500px.com
thanks-500px.com-Balance by Justin Mauldin
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1