google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: என்னமோ தோணுச்சு இப்படி எழுதிப்புட்டேன்

Monday, April 29, 2013

என்னமோ தோணுச்சு இப்படி எழுதிப்புட்டேன்



பீரும் மோரும்
அடிக்கும் வெயிலுக்கு 
குடிக்கச் சுகம்தான் 

http://www.talimpu.com/images/spicy_buttermilk.jpg  
ஆனால் 
மோருக்கு இல்லை
பக்கவிளைவுகள் 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg-BQVv6O2Pm2Q2qw_0LGfdw5d1zhkOFkmio7_3MDGk6jlyp4gQ4tAlkpY7jDUknimTWXBuokU0s6w3_5Sw9181l3Bem1LcTedIV8ciyOT5WBwvmT9oY2WhyDkafWB36Y74FaK7XkvQPYU/s1600/drinking+beer.gif
பீருக்கு உண்டு 
ஏகப்பட்ட வினைகள்
பானைபோல் 
வயிறு பெருகும்..

https://lh5.googleusercontent.com/-n33n8ZzL3Rk/UXzSOBoUanI/AAAAAAAACZY/fU-4vl9Sl7k/w497-h373/drunk_big_belly-other.jpg  

தொப்பைதான் 
நோய்களுக்கு அப்பனாகும் 
உடம்புக்கு எது நல்லது..?
அறிந்து மோர் குடிப்போரே 
நீடூழி வாழும் குடிமக்கள் 

http://gifs.gifbin.com/052012/1336066024_beer_drinker_pukes_on_friend.gif

அறியாது பீர் குடிப்போர்
நோயோடு மாய்ந்து
துடி துடிக்கும் 'குடி'மக்கள்  

குறிப்பு-இது குறளுக்கு எழுதிய விளக்கமல்ல...குறள் படித்ததால் என்னுள் எழுந்த உணர்வின் பிரதிபலிப்பு..இலக்கியவாதிகள் தவறாக நினைக்க வேண்டாம்............................பரிதி.முத்துராசன்    

கவிதை தந்த குறள் 23:

இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.
கலைஞர் உரை:

நன்மை எது, தீமை எது என்பதை ஆய்ந்தறிந்து நன்மைகளை மேற்கொள்பவர்களே உலகில் பெருமைக்குரியவர்களாவார்கள்.
***************************************************
(யோவ்..இதெல்லாம் ஒரு கவிதையா..? உருப்படியா எதையாவது எழுதமாட்டியா...?)

http://www.vikatan.com/news/images/sasi%20perumal%201.jpg

அது சரி...அண்ணேன்... காந்தியவாதி சசி பெருமாள் கால்ல விழுந்து சொல்லியே யாரும் கேட்கமாட்டேங்கிறாங்க...அவரும் கட்டிங்குக்கு காசு கேட்பதாக நினைத்து பைய துலாவுராய்ங்க.. அறிவுரை சொல்ல நான் என்ன சாக்ரேட்டீசா..? இலக்கியத்தரமா கவிதை பாட நான் என்ன கம்பரா...? 

https://lh4.googleusercontent.com/-ITbe-HHwYBA/UX0vOUffMgI/AAAAAAAACas/-yvCW8tEez0/w600-h450/funny-drunk-puppy.jpg
thanks-Toufique Hossain-G+Community -  Joke of the Day (Funny)


நாடே நயன்தாரா கையில் பச்சை குத்தியிருப்பதை பற்றி காரசாரமாக விவாதித்துக் கொண்டிருக்கும்போது...(நானும் தேடிப்பார்த்தேன் பச்சையும் காணோம் சிவப்பும் காணோம்.மன்சூர் கண்ணுக்கு மட்டும் எப்படி தெரிஞ்சிச்சோ...?)  இதையெல்லாம் படிப்பவர்கள் குறைவு என்று எனக்கு தெரியும்
http://i206.photobucket.com/albums/bb110/riseof_billa/cinema/nayana3.jpg


ஏதோ அய்யன் வள்ளுவர்  பெருமான் எழுதிய குறளை படிக்கிற காலத்தில ஒழுங்கா படிச்சிருந்தா மதிப்பெண்கள் அதிகம் கிடைச்சிருக்கும் ..அப்ப படிக்கல்ல ..இப்போ படிக்கிறேன்..என்னமோ தோணுச்சு  இப்படி எழுதிப்புட்டேன்...இப்படியாவது யாரேனும்  குறள் படிக்கட்டுமே  ஆங்..அவ்வளவுதான்..............கோவிச்சிக்காதீங்க  
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1