அடர்ந்த காட்டுக்குள்
ஆந்தை அலறும் நள்ளிரவில்
எதைத் தேடி அலைகின்றாய்....?
thanks-images-deviantart
இந்த நாட்டுக்குள்
இல்லாத பாதுகாப்பு
இந்தக் காட்டுக்குள்
இருப்பதைக் கண்டாயோ...?
இந்த நாட்டின் தலைநகரமே
நாசமாய்ப் போய்கிடக்கிறது
காம வெறிபிடித்த கூட்டங்கள்
பிணம்கூடப் பெண் என்றால்...
ஆடை அவிழ்த்துப் பார்க்கும்
அட்டுழியம் நடக்கிறது.....
காமம் கொண்டு
மனிதனெல்லாம்
மிருகமாய் மாறிவிட்டான்
காட்டில் வாழும்
விலங்குகளுக்கும்
விமோச்சனம் உண்டு....
நாட்டில் வாழும்
மனித மிருகங்களுக்கு
மன்னிப்பே கிடையாது.
ஆந்தை அலறும் நள்ளிரவில்
எதைத் தேடி அலைகின்றாய்....?
thanks-images-deviantart
இந்த நாட்டுக்குள்
இல்லாத பாதுகாப்பு
இந்தக் காட்டுக்குள்
இருப்பதைக் கண்டாயோ...?
இந்த நாட்டின் தலைநகரமே
நாசமாய்ப் போய்கிடக்கிறது
காம வெறிபிடித்த கூட்டங்கள்
பிணம்கூடப் பெண் என்றால்...
ஆடை அவிழ்த்துப் பார்க்கும்
அட்டுழியம் நடக்கிறது.....
காமம் கொண்டு
மனிதனெல்லாம்
மிருகமாய் மாறிவிட்டான்
காட்டில் வாழும்
விலங்குகளுக்கும்
விமோச்சனம் உண்டு....
நாட்டில் வாழும்
மனித மிருகங்களுக்கு
மன்னிப்பே கிடையாது.
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |