google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: சமந்தாவும் கோடி ரூபாய் சம்பளமும்

Friday, May 03, 2013

சமந்தாவும் கோடி ரூபாய் சம்பளமும்



தமிழில் மாஸ்கோவின் காதலி,விண்ணைத்தாண்டி வருவாயா ,நீதானே என் பொன்வசந்தம் போன்ற படங்களில் நடித்தாலும்  நடிகை சமந்தா  தெலுங்கில் நடித்த துக்குடு,சீதாம்மா,ஈகா..போன்ற படங்களின் மிகப் பெரிய வெற்றி பெற்றதால் இன்று டோலிவுட் நம்பர்-1 நடிகையாகி விட்ட அம்மணி கோடியில் சம்பளம் வாங்குவதாக ஊடகச்செய்திகள் புலம்புகின்றன...

https://si0.twimg.com/profile_images/2390284239/3vvnuu67swi0bjucsx8o.jpeg

சமந்தா கோடியில் வாங்கினால் என்ன..? லட்சத்தில் வாங்கினால் என்ன..?இப்படியும் வதந்திகளை விதைக்கின்ற திரையுலக   நியாயன்மார்களே...விட்டால் நீங்களே இன்கம்டாக்ஸ் அதிகாரிகளை அழைத்துக்கொண்டு அம்மணி வீட்டுக் காலிங் பெல்லை அமுக்குவீர்கள் போல் தெரிகிறதே.

http://news.24by7info.net/wp-content/uploads/2011/01/samantha1.jpg

அண்ணேன் எனக்கொரு டவுட்டு...? முந்தியெல்லாம்  நடிகைகள் கிசு கிசுனா வேற நடிகர்களோட சேர்த்து தீமூட்டி குளிர் காய்வாய்ங்க..இப்ப புதுசா இப்படிக் கிளம்பியிருக்கிராய்ங்க

http://sphotos-a.xx.fbcdn.net/hphotos-ash3/p480x480/69448_554380837912677_1036613889_n.jpg

அடேய்..தம்பி அறிவுச்செல்வா ..இந்த சினிமா உலகமே இப்படித்தாண்டா...இங்க கோடம்பாக்கத்தில இப்பலாம் 2 கோடியில ஒரு படத்த சுட்டுபுட்டு வந்திடுறாங்க..இதில ஒரு நடிகைக்குக் கோடி கொடுப்பாங்களா..? அசந்தா சமந்தாவ தெருக்கோடியில கொண்டு விட்டுடுவாங்கடா..

http://gallery.oneindia.in/ph-big/2012/10/samantha_13502866320.jpg

அதனாலத்தாண்டா..நம்மகிட்ட இருந்த நல்ல பட்சிகள்  அமலா பால், அசின்..போன்றவங்க பாலிவுட்டுக்கு பறந்து போச்சு .. ...எல்லாம் மும்பாயில போய் வலை வீச ஆரம்பிச்சிட்டாங்க...இவிங்களும் கொடுக்க மாட்டாங்க அவிங்களையும் கொடுக்க விடமாட்டாங்க... இப்பத்தான் அஞ்சலி அம்மணி ஆளவிட்டா போதும்னு டோலிவுட் பக்கம் போய்ச் சேர்ந்திருக்கு..அடுத்து ஆரம்பிச்சிட்டாங்கடா...சமந்தா ..சமந்தானு..சரிடா..தம்பி எங்கேயாவது 30 நாளில் தெலுங்கு படிப்பது எப்படி..? என்று புத்தகம் கிடைத்தால் வாங்கித்தாடா.

  
அண்ணேன்...
அதுக்கு எதுக்குப் புக்கு வாங்கணும்? துக்குடு...சொக்குடுனு 
நாலு தெலுங்கு படம் பார்த்தா போச்சு..தெலுங்கும் கத்துக்கிட்ட மாதிரி ஆச்சு..ஆங்...... அப்படி தெலுங்கு பதிவராயிடலாமுனு பாக்கிறீங்களா...?  

ஆமாம்மான்டா... தம்பி..இங்க ட்வீடேர்ல கீச்சுறவங்கள புடிக்க..முகநூல்ல முகமூடி போட்டுருக்கிறவங்கள புடிக்க போலீஸ்ல   தனிப்படை இருக்காம்டேய்... அதனால நானும் தெலுங்குல போயி கீச்சப்போறேன்.. 
ஏமிரா..நானு செப்பேதி அர்த்தம் அய்தா...?    

*******************************************************************************
இது சும்மா சிரிக்க.......................................
******************************************************************************

http://www.flixya.com/files-photo/s/a/n/sandeepr-2080654.jpg
நன்றி-Don Ashok 
ஐ.பி.எல் விளையாட்டில் பெண்கள் அழகாய் ஆடிக்கொண்டிருக்கும் போது சில பேர் இடையிடையே கிரிக்கெட் விளையாடி கவனத்தைக் கலைப்பது சொல்லொனா துயரத்தை உண்டாக்குகிறது. இந்த கிரிக்கெட் கருமாந்திரம் இல்லாமல் ஐ.பி.எல்லை நடத்த முடியாதா?
       
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1