ஒரு வெற்றிப் படத்திற்கு கவர்ச்சியும் விரசமும் உள்ள காட்சிகள் கொஞ்சமும் தேவையில்லை என்று நிருபிக்கின்றன சமீபகாலங்களில் வந்த திரைப்படங்கள்.....நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம், அட்டக்கத்தி,நேரம்,சூது கவ்வும்....போன்ற திரைப்படங்கள்
நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்-
புதுமுக இயக்குனராக இருந்தாலும் பாலாஜி திறம்பட எழுதி இயக்கிய இப்படம் விஜய் சேதுபதியின் யதார்த்தமான நடிப்பால் மிகப்ப பெரிய வெற்றிப்படமானது. இந்தப் படத்தில் கதாநாயகியாக காயத்திரி நடித்தாலும் மருந்துக்குகூட கவர்ச்சி என்பதே இல்லை திருமண நாளுக்கு முன்பு ஒரு சிறு விபத்தில் தன் வாழ்வின் ஓராண்டு காலத்தை மறந்துவிடும் ஒரு வாலிபன் பற்றிய நகைச்சுவை த்திரிலர் திரைப்படம்
அட்டகத்தி -
பா.ரஞ்சித் இயக்கத்தில் தினேஷ் என்ற நடிகர் நந்திதா-ஐஸ்வர்யா என்று இரண்டு நாயகிகளுடன் நடித்திருக்கும் இப்படம் நகைச்சுவை காதல் திரைப்படம் ஆயினும் கொஞ்சமும் கவர்ச்சியும் இல்லை வசனங்களில் விரசமில்லை அனைவராலும் பாராட்டப் பட்டது.
நேரம்-
அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நவீன்-நஸ்ரியா நடிப்பில் ரொமாண்டி காமெடி த்ரில்லர் படம்...இங்கே காதல் காட்சிகள் இருந்தாலும் கதையோட்டம் நகைச்சுவையாக விறுவிறுப்பாக சென்றதால் கவர்ச்சி காணாமல் போனது ஆனாலும் எல்லோராலும் விரும்பப்பட்டது.
சூது கவ்வும்-
நாளைய இயக்குனர் குறும்பட இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதியின் யதார்த்தமான நடிப்பில் வெற்றிப்படம் சிறந்த பொழுதுபோக்கு நகைச்சுவை படமான சூது கவ்வும் படத்தில் சஞ்சிதா ஷெட்டிகனவுக்கன்னியாக தோன்றி விஜய் சேதுபதியின் மடிமீது அமர்ந்திருந்தாலும் எவ்வித விரசமும் இல்லாமல் காட்சிகள் இருந்தன...
இப்போது வேதாளம் மீண்டும் முருங்கமரம் ஏறிய கதையாக.......
வந்துட்டாங்கையா....வந்துட்டாங்க......படம்முழுக்க கூத்தும் கும்மாளமுமாக அழகான தேவதையிடம் கொஞ்சுவதும்...அப்புறம் கடைசியில் தங்கச்சி என்று வடிவதும்......எண்ணக் கொடுமையடா இது? எங்கே போகிறது இந்த சினிமா...?
அன்னக்கொடியில் ஒருத்தி விரல் சப்புகிறாள் முதுகைக் காட்டிக்கொண்டு அகன்ற திரையை அசிங்கம் படுத்துகிறாள்...அப்படியும் அது பறக்காத கொடி ஆனது வேறு கதை
இந்த சிங்கத்துக்கு என்ன வந்தது....ஹன்ஷிகா-அனுஷ்கா என்று இரண்டு அழகிகளை சிங்காரச் சிங்கிகளுடன் ஆட்டம்போட்டு....
போதாதக் குறைக்கு அஞ்சலியுடன் ஒரு குத்துப்பாட்டு... இவர்களால்தான் இந்தப் படம் வெற்றியடைய வேண்டுமா...? சூரியாவின் நடிப்பு மேல் நம்பிக்கை இல்லையா...?
அல்லது ஹரியும் கவர்ச்சிக்கு சோரம் போனாரா...?
எது எப்படியோ தமிழ் சினிமாவுக்கு ஏழரைச் சனி பிடித்துள்ளது
அது அவுத்து போட்டுக்கிட்டு ஆடுது டங்கு டங்குன்னு...வாழ்க தமிழர்களின் ரசனை முன்பெல்லாம் மலையாளப் படங்கள்தான் இப்படி கவர்சிக் காட்டி காசு பறித்தன.....
எங்கிருந்தோ ஒரு கேரளா ரசிகர் கேட்பது காதில் விழுகிறது.... "நாங்களே கதைக்கு மாறிட்டோம் நீங்க மாறலையா...?"
விரைவில்....சந்திப்போம்
மரியான்-சினிமா விமர்சனம்
இதை வாசித்தீர்களா....?
மரியான்-வலிமையானவனா....?
நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்-
புதுமுக இயக்குனராக இருந்தாலும் பாலாஜி திறம்பட எழுதி இயக்கிய இப்படம் விஜய் சேதுபதியின் யதார்த்தமான நடிப்பால் மிகப்ப பெரிய வெற்றிப்படமானது. இந்தப் படத்தில் கதாநாயகியாக காயத்திரி நடித்தாலும் மருந்துக்குகூட கவர்ச்சி என்பதே இல்லை திருமண நாளுக்கு முன்பு ஒரு சிறு விபத்தில் தன் வாழ்வின் ஓராண்டு காலத்தை மறந்துவிடும் ஒரு வாலிபன் பற்றிய நகைச்சுவை த்திரிலர் திரைப்படம்
அட்டகத்தி -
பா.ரஞ்சித் இயக்கத்தில் தினேஷ் என்ற நடிகர் நந்திதா-ஐஸ்வர்யா என்று இரண்டு நாயகிகளுடன் நடித்திருக்கும் இப்படம் நகைச்சுவை காதல் திரைப்படம் ஆயினும் கொஞ்சமும் கவர்ச்சியும் இல்லை வசனங்களில் விரசமில்லை அனைவராலும் பாராட்டப் பட்டது.
நேரம்-
அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நவீன்-நஸ்ரியா நடிப்பில் ரொமாண்டி காமெடி த்ரில்லர் படம்...இங்கே காதல் காட்சிகள் இருந்தாலும் கதையோட்டம் நகைச்சுவையாக விறுவிறுப்பாக சென்றதால் கவர்ச்சி காணாமல் போனது ஆனாலும் எல்லோராலும் விரும்பப்பட்டது.
சூது கவ்வும்-
நாளைய இயக்குனர் குறும்பட இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதியின் யதார்த்தமான நடிப்பில் வெற்றிப்படம் சிறந்த பொழுதுபோக்கு நகைச்சுவை படமான சூது கவ்வும் படத்தில் சஞ்சிதா ஷெட்டிகனவுக்கன்னியாக தோன்றி விஜய் சேதுபதியின் மடிமீது அமர்ந்திருந்தாலும் எவ்வித விரசமும் இல்லாமல் காட்சிகள் இருந்தன...
இப்போது வேதாளம் மீண்டும் முருங்கமரம் ஏறிய கதையாக.......
வந்துட்டாங்கையா....வந்துட்டாங்க......படம்முழுக்க கூத்தும் கும்மாளமுமாக அழகான தேவதையிடம் கொஞ்சுவதும்...அப்புறம் கடைசியில் தங்கச்சி என்று வடிவதும்......எண்ணக் கொடுமையடா இது? எங்கே போகிறது இந்த சினிமா...?
அன்னக்கொடியில் ஒருத்தி விரல் சப்புகிறாள் முதுகைக் காட்டிக்கொண்டு அகன்ற திரையை அசிங்கம் படுத்துகிறாள்...அப்படியும் அது பறக்காத கொடி ஆனது வேறு கதை
இந்த சிங்கத்துக்கு என்ன வந்தது....ஹன்ஷிகா-அனுஷ்கா என்று இரண்டு அழகிகளை சிங்காரச் சிங்கிகளுடன் ஆட்டம்போட்டு....

போதாதக் குறைக்கு அஞ்சலியுடன் ஒரு குத்துப்பாட்டு... இவர்களால்தான் இந்தப் படம் வெற்றியடைய வேண்டுமா...? சூரியாவின் நடிப்பு மேல் நம்பிக்கை இல்லையா...?
அல்லது ஹரியும் கவர்ச்சிக்கு சோரம் போனாரா...?
எது எப்படியோ தமிழ் சினிமாவுக்கு ஏழரைச் சனி பிடித்துள்ளது
அது அவுத்து போட்டுக்கிட்டு ஆடுது டங்கு டங்குன்னு...வாழ்க தமிழர்களின் ரசனை முன்பெல்லாம் மலையாளப் படங்கள்தான் இப்படி கவர்சிக் காட்டி காசு பறித்தன.....
எங்கிருந்தோ ஒரு கேரளா ரசிகர் கேட்பது காதில் விழுகிறது.... "நாங்களே கதைக்கு மாறிட்டோம் நீங்க மாறலையா...?"
thanks-YouTube-by PRINCEPICTURESnU
விரைவில்....சந்திப்போம்
மரியான்-சினிமா விமர்சனம்
இதை வாசித்தீர்களா....?
மரியான்-வலிமையானவனா....?
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |