இப்படித்தாங்க நிறைய வலைதளங்களில் நிறைய எதையாவது எழுதிக்கொண்டு காலத்த கடத்திக்கிட்டு இருந்தாரு ஒரு கவிஞரு...அப்புறம் அம்புட்டு பேரும் அவர கவிஞரே!...னு விழிச்சாயிங்க...
அதுல அவருக்கு கொஞ்சமல்ல...நிறையவே தலை வீங்கி...
அப்புறம் அதுவே அவருக்கு தலைவலியாச்சு....
இப்பலாம் அவிங்க யாரும் அவரைச் சேர்க்கிறது இல்ல....
ஆனால்...அவரும் விட்டபாடில்ல
யார் இந்த அக்கப்போர் கவிஞர்...?
(கவிதைகளை படியுங்க...கடைசியிலப் பாருங்க....)
என் வாழ்வில்
மலரும் நினைவுகள்
நாறும் அவமானங்கள்
வசந்த நட்சத்திரங்கள்
என் தோட்டத்தில் மலர
இன்னும் எத்தனை இரவுகள்...?
ஆழ்கிணறு துளை
ஆயினும் இல்லை நீர்
வந்தது கண்ணீர்
அன்று அழுகை
வாய்விட்டு....
இன்றும் இதயத்திலிருந்து.
அந்தக் கல்லறையில்
மலர்வளையங்கள்
உண்மை இங்கே உறங்குகிறது.
வயதானப் பிறகும்
வாங்க நினைப்பது
நடை வண்டி
இப்ப யார் இந்த அக்கப்போர் கவிஞர்...?..னு கண்டுபிடிச்சியிருப்பீங்களே.....
இல்லையா?
அந்த அக்கப்போர்....
வைக்கப்போர் வேறுயாருமில்லை
இவருதாங்க......
அதிலுள்ள கருத்தைப் பாருங்க.........
அதுல அவருக்கு கொஞ்சமல்ல...நிறையவே தலை வீங்கி...
அப்புறம் அதுவே அவருக்கு தலைவலியாச்சு....
இப்பலாம் அவிங்க யாரும் அவரைச் சேர்க்கிறது இல்ல....
ஆனால்...அவரும் விட்டபாடில்ல
யார் இந்த அக்கப்போர் கவிஞர்...?
(கவிதைகளை படியுங்க...கடைசியிலப் பாருங்க....)
என் வாழ்வில்
மலரும் நினைவுகள்
நாறும் அவமானங்கள்
வசந்த நட்சத்திரங்கள்
என் தோட்டத்தில் மலர
இன்னும் எத்தனை இரவுகள்...?
ஆழ்கிணறு துளை
ஆயினும் இல்லை நீர்
வந்தது கண்ணீர்
அன்று அழுகை
வாய்விட்டு....
இன்றும் இதயத்திலிருந்து.
அந்தக் கல்லறையில்
மலர்வளையங்கள்
உண்மை இங்கே உறங்குகிறது.
வயதானப் பிறகும்
வாங்க நினைப்பது
நடை வண்டி

இல்லையா?
அந்த அக்கப்போர்....
வைக்கப்போர் வேறுயாருமில்லை
இவருதாங்க......
அட...கவிஞருனா இப்படி இருக்கணுமுங்க......இந்த காணொளியில் வரும் பாட்டைக்கேளுங்க
அதிலுள்ள கருத்தைப் பாருங்க.........
thanks-YouTube-by goldtreat
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |