google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: யார் இந்த அக்கப்போர் கவிஞர்...?

Monday, July 15, 2013

யார் இந்த அக்கப்போர் கவிஞர்...?

இப்படித்தாங்க நிறைய வலைதளங்களில் நிறைய எதையாவது எழுதிக்கொண்டு காலத்த கடத்திக்கிட்டு இருந்தாரு ஒரு கவிஞரு...அப்புறம் அம்புட்டு பேரும் அவர கவிஞரே!...னு விழிச்சாயிங்க...
அதுல அவருக்கு கொஞ்சமல்ல...நிறையவே தலை வீங்கி...
அப்புறம் அதுவே அவருக்கு தலைவலியாச்சு....  
இப்பலாம் அவிங்க யாரும் அவரைச் சேர்க்கிறது இல்ல....
ஆனால்...அவரும் விட்டபாடில்ல  
யார் இந்த அக்கப்போர் கவிஞர்...?
(கவிதைகளை படியுங்க...கடைசியிலப் பாருங்க....)
http://media.bestofmicro.com/1/F/278691/gallery/ThinkingMonkey_w_500.jpg  

என் வாழ்வில்
மலரும் நினைவுகள்
நாறும் அவமானங்கள்

http://s1.favim.com/orig/14/art-brown-hair-girl-pretty-sky-Favim.com-184513.jpg

 

வசந்த நட்சத்திரங்கள்
என் தோட்டத்தில் மலர
இன்னும் எத்தனை இரவுகள்...?

freeonlinephotoeditor
 

ஆழ்கிணறு துளை
ஆயினும் இல்லை நீர்
வந்தது கண்ணீர்



http://images.quickblogcast.com/1/4/5/3/3/243208-233541/cryingbaby.jpg?a=96
 

அன்று அழுகை
வாய்விட்டு....
இன்றும் இதயத்திலிருந்து.


http://www.hoax-slayer.com/images/dog-grave-sleeping.jpg
 

அந்தக்  கல்லறையில்
 மலர்வளையங்கள் 
உண்மை இங்கே உறங்குகிறது.

freeonlinephotoeditor  

வயதானப் பிறகும்
வாங்க நினைப்பது
நடை வண்டி


இப்ப யார் இந்த அக்கப்போர் கவிஞர்...?..னு கண்டுபிடிச்சியிருப்பீங்களே.....
இல்லையா?
 
          அந்த அக்கப்போர்....
வைக்கப்போர் வேறுயாருமில்லை 

        இவருதாங்க......



அட...கவிஞருனா இப்படி இருக்கணுமுங்க...... 
இந்த காணொளியில் வரும் பாட்டைக்கேளுங்க 
அதிலுள்ள கருத்தைப் பாருங்க.........
                                                       thanks-YouTube-by goldtreat
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1