வைகோ உடன் சென்ற 1,000 பேரும்
நடுரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இரவு அங்கேயே சமைத்து சாப்பிட்டு விட்டு ,
சாலையோரத்தில் படுத்து உறங்கினர்
மறியல் செய்த போட்டாவை விட்டு
சமையல் செய்த போட்டாவையும்
சாப்பிடுகிற போட்டவையும் போட்ட
நாளிதழை என்ன சொல்ல? இது நியாயமா?
********************************************************
சல்மான்கான் சமுதாய நல்லினக்கமாக (eco friendly)
விநாயகர் சதுர்த்தி கொண்டாடினார்
இதுவும் நடிப்பு இல்லாமல்
உண்மையாக இருந்தால்
நாட்டுக்கு நல்லதுதான்
******************************************
கூட்டணி அரசில் இருந்து
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி
இன்று முறைப்படி விலகுகிறது.
முறைப்படி எங்கே விலகுகிறது?
முறைத்துக் கொண்டு விலகுகிறது.
*************************************
தமிழகத்திற்கு காவேரி நீர்
திறந்து விடுவது தொடர்பாக
ஆலோசனை செய்வதற்காக
கர்நாடக முதல்வர் தலைமையில்
பெங்களூருவில் இன்று
அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது
கூட்டம் முடிந்ததும்
மதகுக்குப் போய் திறக்கப்பாருங்கப்பா.
திறக்க கஷ்ட்டமா இருந்தா சொல்லுங்கப்பா
நாங்க வருகிறோம் ஸ்பேனர் எடுத்துக்கிட்டு...
எங்க அம்மா போடுறாங்க அன்ன தானம் ..
ஷட்டர் அய்யா நீங்க போடக்கூடாதா தண்ணீர் தானம்? ஷட்டரே! கொஞ்சம் மதகு ஷட்டரைத் திறவுமையா!
*************************************************
சென்னையில் தாலிகட்டிய
4 மணி நேரத்தில் 5 லட்சம் கேட்டு
மாப்பிள்ளை தகராறு.
சஹானா மாதிரி பொண்ணுகிட்ட
மாட்டியிருக்கணும் மாப்பிளை!
அப்புறம் தெரியும் உன் மாப்பிள்ளை மவுசு
இருக்கிறதும் புடிங்கிட்டுப் போய்விடும்
***********************************
தாண்டவம் திரைப்படத்துக்கு 'யு' சான்றிதழ்
தணிக்கைக்கு அனுப்பப்பட்ட படத்தை பார்த்த தணிக்கை குழு படத்துக்கு 'யு' சான்றிதழ்
வழங்கியுள்ளது.
நிச்சயம் ரசிகர்கள் குழு கொடுக்கும்
“V” சான்றிதழ்..“V” For VICTORY
********************************************
ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ மத்திய பிரதேச மாநில எல்லையில் கைது செய்யப்பட்டார்.
தமிழன் என்று சொல்லடா!
தலை நிமிர்ந்து நில்லடா!
சாஞ்சியில் நின்ற தமிழன் கைதடா!
இனத்துரோகிக்கு இங்கே விருந்தடா!
(இப்பதிவு சில தளங்களில் சமையல் பகுதிகளில் இடம் பெற்றுள்ளது
அது என் தவறல்ல ஆயினும் வருந்துகிறேன்)
********************************************
ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ மத்திய பிரதேச மாநில எல்லையில் கைது செய்யப்பட்டார்.
தலை நிமிர்ந்து நில்லடா!
சாஞ்சியில் நின்ற தமிழன் கைதடா!
இனத்துரோகிக்கு இங்கே விருந்தடா!
(இப்பதிவு சில தளங்களில் சமையல் பகுதிகளில் இடம் பெற்றுள்ளது
அது என் தவறல்ல ஆயினும் வருந்துகிறேன்)
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |